உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜனவரி 22, 2010

ஜனாதிபதி விருது அதிகம் பெற்ற கடலூர் மாவட்டத்திற்கு பாராட்டு

சிதம்பரம் :

            மாநில அளவில் அதிக அளவில் ஜனாதிபதி விருது பெற்ற கடலூர் மாவட்டத்தை பாராட்டி முதன்மை கல்வி அலுவலருக்கு கேடயம் வழங்கப் பட்டது.மாநில அளவில் கடலூர் மாவட்ட சாரண, சாரணியர் அதிகமான எண் ணிக்கையில் ஜனாதிபதி விருது பெற்றதை பாராட்டி சென்னையில் நடந்த மாநில சாரண இயக்க பொதுக்குழு கூட் டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அமுதவல்லிக்கு, மாநில சாரண துணை ஆணையர் லட்சுமி  கேடயம் வழங்கினார்.நிகழ்ச்சியில் சாரண செயலாளர் ராஜேந்திரன், மாநில சாரண ஆணையர் வசுந்தர தேவி, மாநில பொருளாளர் விஜயம், இளையகுமார் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior