உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜனவரி 22, 2010

கண்தானம்:ஜி.பிரபாகரன்

சிதம்பரம்:

                 சிதம்பரம் லால்கான் தெருவைச் சேர்நத ஜி.பிரபாகரன் (31). இவர் அண்மையில் இறந்தார்.  இவரது கண்களை தானமாக அளிக்க அண்ணன் ஜி.பாலு முன்வந்தார். அதன்பேரில் சிதம்பரம் காஸ்மோபாலிட்டன் அரிமா சங்க நிர்வாகிகள் மூலம் அவரது கண்கள் தானமாக பெறப்பட்டு புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை அரிமா சங்கத் தலைவர் எம்.கமல்கிஷோர்ஜெயின் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior