உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜனவரி 22, 2010

பண்ருட்டி போலீசை கண்டித்து அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டம்

பண்ருட்டி :

               பண்ருட்டியில் போலீசைக் கண்டித்து அனைத் துக் கட்சி சார்பில் ஆர்ப் பாட்டம் நடந்தது. கடை சூறையாடியவர்கள் மற்றும் பஸ் நிலையத்தில் வியாபாரிகளிடம் மாமூல் கேட்டு வரும் ரவுடிகள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காததைக் கண் டித்து அனைத்து கட்சி சார் பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

                       பண்ருட்டி பஸ் நிலையம் எதிரில் நடந்த ஆர்ப் பாட்டத்திற்கு இந்திய கம்யூ., வட்ட செயலாளர் துரை தலைமை தாங்கினார்.மாவட்ட துணை செயலாளர் சேகர், ம.தி. மு.க., நகர செயலாளர் காமராஜ், அ.தி.மு.க., கவுன்சிலர் கமலக் கண்ணன், தே.மு.தி.க., பன்னீர்செல் வம், புதிய தமிழகம் சுதாகர், பா.ஜ., மாவட்ட துணை தலைவர் செல்வகுமார், புரட்சிபாரதம் மாவட்ட செயலாளர் தெய்வீகதாஸ்,மா.கம்யூ., அர்ச்சுணன், பக்கிரிசாமி உள்ளிட்டோர் பேசினர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior