உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜனவரி 22, 2010

டாஸ்மாக் பணியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

கடலூர் :

                     டாஸ்மாக் ஊழியர் படுகொலை செய்யப்பட் டதை கண்டித்து கடலூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தர்மபுரி மாவட்டம் ஓசூர் அருகே டாஸ்மாக் விற்பனையார் முனியப் பன் படுகொலை செய் யப்பட்டதை கண்டித்தும், கொலை செய்தவர்கள் மீது தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். டாஸ்மாக் கடைகள் மற்றும் ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண் டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் கடலூரில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப் பாட்டம் நடந்தது.

                  மாவட்ட தலைவர் கோவிந்தராஜன் தலைமை தாங்கினார். செயலாளர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் பழனிவேல் வரவேற் றார். அரசு பணியாளர் சங்க தலைவர் பாலசுப்ரமணியன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். பணியாளர் சங்க மாநில துணைத் தலைவர் சீனுவாசன், டாஸ்மாக் பணியாளர் சங்க மாநிலத் துணைத் தலைவர் சரவணன், மாவட்ட பொருளாளர் ராஜாமணி உட்பட பலர் பங்கேற்றனர். மாவட்ட செயலாளர் குணசேகரன் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior