உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜனவரி 22, 2010

பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் தர்ணா

கடலூர் :

                        கணக்குப் பிரிவில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சமமான வேலை வழங்கக்கோரி பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் நேற்று கடலூரில் தர்ணா செய்தனர். கணக்குப்பிரிவில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சமமான வேலை வழங்க வேண்டும். ஏற்றுக் கொண் டபடி நிறுத்தி வைத்துள்ள ஐந்து மாற்றல் உத்தரவை வெளியிட வேண்டும். பணித்திறனை கணக்கில் கொண்டு குழுக்களை மறுசீரமைப்பு செய்ய வேண் டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல்., தொழிலாளர்கள் நேற்று கடலூர் பொது மேலாளர் அலுவலகம் முன் தர்ணா செய்தனர். மாவட்ட செயலாளர் சம்பந்தம், மாநில உதவிச்செயலர் முத்துக்குமாரசாமி, மாவட்ட உதவி பொருளாளர் முத்துவேல், மாவட்ட தலைவர் மதியழகன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior