உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், பிப்ரவரி 02, 2010

குரூப்–2 தேர்வு எழுத மாஜி படைவீரர்களுக்கு பயிற்சி

கடலூர் : 

             தமிழ்நாடு தேர்வாணையம் மூலம் குரூப்–2 தேர்வு எழுதும் முன்னாள் படைவீரர்களுக்கு அரசு இலவச பயிற்சி அளிக் கிறது. இது குறித்து முன்னாள் 

படைவீரர் நல உதவி இயக்குனர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
 
            தமிழ்நாடு தேர்வாணையம் மூலம் குரூப்–2  தேர்வு ஏப்ரல் 2010ல் நடைபெற உள்ளது.  இத்தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள முன்னாள் படைவீரர் களுக்கு கோவை மற்றும் திருவள்ளூர் மாவட்டங் களில் முன்னாள் படைவீரர் நல இயக்கம் மூலம் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளது. குரூப்–2  தேர்வு எழுத விண்ணப்பித்த முன்னாள் படைவீரர்கள் இப்பயிற்சியில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் விபரங்களுக்கு கடலூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம் என  செய் திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior