உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், பிப்ரவரி 10, 2010

போலீஸ் ஸ்டேஷனில் காதல் ஜோடி தஞ்சம்

காட்டுமன்னார்கோவில் : 

          காட்டுமன்னார்கோவில் போலீஸ் ஸ்டேஷனில் காதல் ஜோடி தஞ்சமடைந்தனர்.

           காட்டுமன்னார்கோவில் அடுத்த ரெட்டியூரை சேர்ந்தவர் சிவசாமி மகன் குணசீலன் (22). அதேபகுதியை சேர்ந்த வீரப்பன் மகள் அசுபதி (18) கும்பகோணத்தில் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இருவரும் இரண்டாண் டாக காதலித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய இருவரும் கலியமலை சிவன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் நேற்று முன் தினம் இரவு 9 மணி அள வில் பாதுகாப்பு கோரி காட்டுமன்னார்கோவில் போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சமடைந்தனர். அதனைத் தொடர்ந்து போலீசார், இரு வீட்டாரையும் அழைத்து பேசி சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior