உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், பிப்ரவரி 10, 2010

டி.நெடுஞ்சேரியில் கண் சிகிச்சை முகாம்

சிதம்பரம் : 

              சிதம்பரம் அடுத்த டி.நெடுஞ்சேரியில் இலவச கண்சிகிச்சை முகாம் நடந்தது. சிதம்பரம் காஸ்மோபாலிட்டன் அரிமா சங்கம், புதுச்சேரி அரவிந்தர் கண் மருத்துவமனை மற்றும் நாகோடா பனான்ஸ் இணைந்து நடத்திய முகாமிற்கு காஸ்மோபாலிட் டன் அரிமா சங்கத் தலைவர் கமல்கிஷார் தலைமை தாங்கினார். செயலாளர் விஜயகுமார் வரவேற்றார். மாவட்ட கண்சிகிச்சை முகாம் தலைவர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். ஊராட்சி தலைவர் கண்ணன் முகாமை துவக்கி வைத்தார்.அரவிந்த் கண் மருத்துவமனை டாக்டர்கள் பத்ரா, ராஜசேகரன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் முகாமில் பங்கேற்ற 325 பேரை பரிசோதித்தனர்.54 பேர் அறுவை சிகிச் சைக்காக புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்து செல் லப்பட்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior