உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், பிப்ரவரி 10, 2010

நாச்சியார்பேட்டை பள்ளியில் சுகாதார கல்வி விழிப்புணர்வு

ஸ்ரீமுஷ்ணம் : 

             ஸ்ரீமுஷ்ணம் அடுத்த நாச்சியார்பேட்டை காலனி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு சுகாதார கல்வி பயிற்சி அளிக்கப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் மைதிலி தலைமை தாங்கினார். வட்டார கல்வி வளர்ச்சி அலுவலர் விக்டோரியா பள்ளிகளை பார்வையிட்டு கொசு ஒழிப்பு, டெங்கு காய்ச்சல் தடுப்பு முறைகள் குறித்து பேசினார்.ஆசிரிய பயிற்றுநர் பழனிமுத்து, உதவி ஆசிரியர் ரவிசுந்தர், கிராம கல்வி குழு கல்வியாளர் ஜோதிலட்சுமி, செவிலியர் தமிழரசி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior