உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, பிப்ரவரி 12, 2010

லாரி மோதி ஒருவர் பலி

சேத்தியாத்தோப்பு : 

                   சேத்தியாத்தோப்பு அருகே லாரி மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் இறந்தார். மற்றொருவர் படுகாயமடைந்தார். காட்டுமன்னார் கோவிலை அடுத்த உடையார்குடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர்  செல்வமணி (28). ஓமாம்புலியூர் ராமலிங்கம் மகன் ஞானசேகர் (36) இருவரும் ஒவனகிரிக்கு சென்று பொருட்கள் வாங்கி கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்றனர். ஒரத்தூரை அடுத்த கிளியனூரில் வந்து கொண் டிருந்தபோது, சிதம்பரத்திலிருந்து மணல் ஏற்றி வந்த லாரி மோட்டார் சைக்கிளில் மோதியதில் தூக்கி வீசப்பட்டு செல்வமணி சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயமடைந்த ஞானசேகரன் சிதம்பரம் காமராஜர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து ஒரத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior