உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, பிப்ரவரி 12, 2010

கராத்தே பள்ளி மாணவர்கள் செந்துரையில் தங்கம்

சிதம்பரம் : 

              சிதம்பரம் ஆலன்ராஜ் ஷிட்டோரியா கராத்தே பள்ளி மாணவர்கள் செந்துரையில் நடந்த போட்டியில் பங்கேற்று தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் பெற்றனர். தென்னிந்திய அளவிலான கராத்தே போட்டி செந்துரையில் கடந்த 7ம் தேதி நடந்தது. இந்த போட்டியில், சிதம்பரம் ஆலன்ராஜ் ஷிட்டோரியா கராத்தே பள்ளி மாணவர்கள் குணசேகரன், பரத், வெங்கட்ராமன் மற் றும் வேல்முருகன் சென் சாய்கள் பீட்டர்நெல்சன், நடராஜன் தலைமையில் பங்கேற்றனர். இந்த போட்டியில் மாணவர்கள் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை பெற்றனர். வெற்றி பெற்றவர்களை வரவேற்று சென்சாய் பாலமுருகன் சால்வை அணிவித்து வாழ்த்தினார்

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior