உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, பிப்ரவரி 12, 2010

காட்டு தேனீக்கள் அழிப்பு


ராமநத்தம் :

           ராமநத்தம் அருகே வேப்ப மரத்தில் கூடு கட்டியிருந்த ராட்சத காட்டு தேனீக்களை தீயணைப்பு துறையினர் அழித்தனர். ராமநத்தம் அடுத்த ஆவட்டி கிராமத்தில் ஏரிக்கரையோரம் திரவுபதை அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் பின்புறமுள்ள வேப்ப மரத்தில் ராட்சத காட்டு தேனீக்கள் கூடு கட்டி வழியில் செல்வோரையும், கால்நடைகளையும் கடித்து அச்சுறுத்தி வந்தது. தகவலறிந்த வேப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் ஆறுமுகம் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, இரண்டு மணி நேரம் போராடி தேனீக்கூட்டினை அழித்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior