உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, பிப்ரவரி 12, 2010

வெலிங்டன் ஏரியில் மண் கடத்த முயற்சி

ராமநத்தம் : 

         வெலிங்டன் ஏரியில் மண் கடத்த  முயன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
 
              திட்டக்குடி வெலிங்டன் ஏரி கரை சீரமைப்பு பணி நடந்து வருகிறது. அதில் ஐவனூர் பகுதியில் ஏரியிலிருந்து மண் கடத்துவதாக தாசில்தாருக்க தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஏரியில் மண்ணை  கடத்த முயன்ற டிராக்டரை ஐவனூர் கிராம நிர்வாக அலுவலர் முத்துராமன் பறிமுதல் செய்ய முயன்றார். உடன் டிராக்டர் டிரைவர் மண்ணை கொட்டிவிட்டு டிராக்டருடன் தப்பிச் சென்றார். ராமநத்தம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior