உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, பிப்ரவரி 06, 2010

காதல் திருமணம் செய்த பெண் பெற்றோருடன் செல்ல மறுப்பு

காட்டுமன்னார்கோவில் :

                   காதல் திருமணம் செய்த பெண் பெற்றோருடன் செல்ல மறுத்ததால், காதலனுடன் அனுப்பி வைக்கப் பட்டார். காட்டுமன்னார்கோவில் அடுத்த விளாகத்தைச் சேர்ந்தவர்  அன்புமணி(25). மினி பஸ் கண்டக் டரான இவரும், டைலர் கடையில் வேலை செய்து வந்த சிறுகாட்டூர்  சாமிக் கண்ணு மகள் கண் ணகி(19)யும் ஓராண்டாக காதலித்து வந்தனர். கண்ணகிக்கு அவரது பெற்றோர் திருமண ஏற்பாடு செய்தனர். இதனால் வீட்டைவிட்டு வெளியேறிய அன்புமணியும், கண்ணகியும் கடந்த 2ம் தேதி சிதம்பரம் தில்லை காளியம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டு நேற்று காட் டுன்னார்கோவில் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தனர்.  அங்கு நடந்த பேச்சு வார்த்தையில் கண்ணகி பெற்றோருடன் செல்ல மறுக்கவே அவரை அன்பு மணியுடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior