உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, பிப்ரவரி 06, 2010

அம்பு பூட்டியபாளையம் கோவில் கும்பாபிஷேகம்

கிள்ளை : 

              சிதம்பரம் அடுத்த சி.முட்லூர்- அம்புபூட்டியபாளையம் எல்லை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. அதனையொட்டி கடந்த 3ம்தேதி வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம், ரக்ஷாபந்தனம், கும்ப அலங்காரம், கலாகர்ஷனம், கலசஸ்தாபனம், யாகசாலை பிரவேசம், மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், முதல் கால யாக சாலை பூஜைகளும், இரவு முதல்கால பூர்ணாகுதி  தீபாராதனை, யந்திர ஸ்தாபனம்,மருந்து சாத்துதல் நடந்தது. கும்பாபிஷேக தினமான நேற்று அதிகாலை கோபூஜை, இரண்டாம் கால பூஜையை தொடர்ந்து கும்பாபிஷேகம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கீழ் அனுவம்பட்டு ஊராட்சி துணைத் தலைவர் சுப்ரமணியன் உள் ளிட்டோர் செய்திருந்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior