உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, பிப்ரவரி 06, 2010

புவனகிரி பேரூராட்சி அலுவலகத்துக்கு புதிய கட்டடம்

சிதம்பரம்:

           சிதம்பரத்தை அடுத்த புவனகிரி பேரூராட்சியில் புதிய அலுவலகக் ​ கட்டட பணிகளைத் தொடங்க அண்மையில் பூமிபூஜை போடப்பட்டது. புவனகிரி பேரூராட்சி அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்ட ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.​ 
  
                   இதற்கான பூமிபூஜை அண்மையில் நடைபெற்றது.பேரூராட்சி மன்றத் தலைவர் அஞ்சலைதேவி,​​ துணைத் தலைவர் என்.ராம்குமார்,​​ மன்ற உறுப்பினர்கள் ஏ.ஜி.எஸ்.ரவி,​​ எஸ்.சிவா உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior