உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, பிப்ரவரி 06, 2010

பிறப்பு,​​ இறப்பு சான்று கட்டணம் மாற்றியமைப்பு

பண்ருட்டி:

             பிறப்பு மறறும் இறப்பு சான்றுகள் பெறுவதற்காக செலுத்த வேண்டிய கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக பண்ருட்டி நகராட்சி ஆணையர் கே.உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளது:​ 

                தமிழ்நாடு பிறப்பு மற்றும் இறப்பு பதிவு விதிகள் 2000-ல் விதி 13 பிரிவு 17-ன் கீழ் பிறப்பு மற்றும் இறப்பு பதிவுகளை தேடுவதற்காகவும்,​​ வழங்கப்படக் கூடிய எடு பகுதிகளுக்காகவும் செலுத்த வேண்டிய கட்டணங்கள் 1.2.2010 முதல் பிறப்பு மற்றும் இறப்பு சான்றுகள் ஒவ்வொன்றுக்கும் எடு பகுதி வழங்க ரூ.5,​ பதிவு இல்லை என சான்று வழங்க ரூ.2,​ கூடுதல் நகல் ஒன்றுக்கு ரூ.2 என மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என ஆணையர் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior