உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, பிப்ரவரி 06, 2010

தீ விபத்து

திட்டக்குடி :

             திடீர் தீ விபத்தில் 10 ஆயிரம் மதிப்பிலான மாட்டு கொட்டகை எரிந்து நாசமானது. திட்டக்குடி பெரியார் நகரை சேர்ந்தவர் அப்புசாமி. இவருக்கு சொந்தமான 20 அடி நீளமுடைய மாட்டு கொட்டகை நேற்று மாலை திடீரென தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்த திட்டக்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் செல்வராஜ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இந்த திடீர் தீ விபத்தில் 10 ஆயிரம் மதிப்பிலான கூரை எரிந்து நாசமானது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior