உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மார்ச் 02, 2010

மரக்கன்றுகள் நடும் விழா

கிள்ளை : 

                சிதம்பரம் அருகே கீழமூங்கிலடி ராகவேந்திரா கலை அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்டத்தின் மூலம் மரக்கன்று நடும் விழா நடந்தது. சிதம்பரம் அருகே கீழமூங்கிலடி ராகவேந்திரா கலை அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்டத்தின் மூலம்  மரக்கன்று நடும் விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது.  முதல்வர் இளங்கோ தலைமை தாங்கினார். தாளாளர் மணிமேகலை கோவிந்தராஜன், ஆலோசகர்  கனகசபை, செயலாளர் பாபு பங்கேற்று மரக்கன்றுகளை நட்டனர். நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் அப்துல்ரகீம், சந்திரசேகரன், பரங்கிப்பேட்டை அரிமா சங்க உறுப்பினர் ரவிச்சந்திரன், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் பாலசுந்தரம், அரவிந்த் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior