உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஏப்ரல் 13, 2010

போட்டியில் பெற்ற மாணவிகளுக்கு கலெக்டர் பரிசு


கடலூர்  :  

             பெண் சிசு கொலை தொடர்பாக கல்லூரி மாணவிகளுக்கிடையே நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் நேற்று பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார்.
 
                      பெண் சிசு கொலை தொடர்பாக கல்லூரி மாணவிகளுக்கிடையே கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டது. இதில் கடலூர் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரி, கிருஷ்ணசாமி பொறியியல் கல்லூரி, ஸ்ரீ ஜெயராம் பொறியியல் கல்லூரி மாணவிகள்  கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு 2,000 ஆயிரம் ரூபாயும், 2வது பரிசு 1,000 ரூபாயும், மூன்றாவது பரிசு 500 ரூபாயும், சான்றிதழும் கலெக்டர் சீத்தாராமன் வழங்கினார். அருகில் மாவட்ட வருவாய் அலுவலர் நடராஜன், பொது சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் ஜெயவீரக்குமார் உடனிருந்தனர்.

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior