உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஏப்ரல் 30, 2010

சிதம்பரம் போலீஸ் நிலையத்தைகண்ணங்குடி கிராம மக்கள் முற்றுகை


சிதம்பரம்:

                     சிதம்பரம் போலீஸ் நிலையத்தை கண்ணங்குடி கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சிதம்பரம் பிரம்மராயர் கோவில் தெரு ராஜேஷ் (18). கவுதமன்(36). நண்பர் களான இருவரும் பைக் கில் சென்ற போது, சின்னக்கடை தெருவில் நின்றிருந்த கண்ணங்குடி சிவக்குமார் வழி மறித்து தன்னை தாக்கியதாக ராஜேஷ் சிதம்பரம் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.அதன் பேரில் போலீசார் சிவக்குமாரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். தகவலறிந்த கண்ணங்குடி கிராமத்தினர் சிலர், முன் விரோதம் காரணமாக பொய் புகாரின் பேரில் போலீசார் சிவக்குமாரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றதாக கூறி அப்பகுதியினர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior