உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஏப்ரல் 30, 2010

மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு வேளாண் கருவிகள்

 கடலூர்:

            திட்டக்குடி வட்டம் நல்லூர் ஒன்றியத்தில் உள்ள மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வேளாண் கருவிகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன. நல்லூர் ஒன்றியத்தில் உள்ள 15 டான்வா மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு வயல்களில் களை எடுக்கும் கோனோ வீடர் கருவிகள்,​​ நெல்நடவு செய்யும் மார்கர் கருவிகள் ஆகியவற்றை,​​ கடலூர் மண்டல வேளாண் அலுவலர் கிருஷ்ணராஜ் வழங்கினார்.​ வேளாண் கருவிகளின் மதிப்பு ரூ.1.10 லட்சம். நிகழ்ச்சியில்,​​ வேளாண் உதவி இயக்குநர் அப்பன்ராஜ்,​​ வேளாண் அலுவலர்கள் பரமசிவம்,​​ வெங்கடேசன் மற்றும் வேளாண் உதவி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior