உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஏப்ரல் 30, 2010

வளர்ச்சிப்பணிகள் கலந்தாய்வு

சிறுபாக்கம்:

                     நல்லூர் ஒன்றிய வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அதிகாரிகள், ஊராட்சி எழுத்தர்கள், மக்கள் நலப்பணியாளர்கள் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. ஆணையர் ரவிசங்கர்நாத் தலைமை தாங்கினார். திட்ட ஆணையர் சுலோசனா முன்னிலை வகித்தார். துணை ஆணையர் வீரபாண்டியன் வரவேற்றார். கூட்டத்தில் வேலை உறுதியளிப்பு திட்டப் பணிகளான குளம் தூர்வாருதல், நீர்வரத்து வாய்க்கால் சீரமைத்தல், புதிய குளம் வெட்டுதல் உள்ளிட்ட பணிகளை விரைந்து முடிக்கவும், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்ட ஊராட்சிகளில் பணிகளை தேர்வு செய்தல், பணிகள் நடைபெறாத ஊராட்சிகளில் பணிகள் துவங்க நடவடிக்கை எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior