உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஏப்ரல் 30, 2010

மின்சாரம் தாக்கி எலக்ட்ரீஷியன் பலி


கடலூர்:

                    மோட்டார் பழுது பார்க்கும் போது மின்சாரம் தாக்கியதில் ஒருவர் இறந்தார். கடலூர் கம்மியம்பேட்டையில் வசித்தவர் எலட்ரீஷியன் ராஜேந்திரன் (48). இவர், நேற்று இரவு 8.30 மணியளவில் போடி செட்டித்தெருவில் வசிக்கும் செல்வம் வீட்டில் மின் மோட்டார் பழுது பார்த்துக் கொண்டிருந்த போது, அவர் மீது மின்சாரம் பாய்ந்தது.உயிருக்கு ஆபத்தான நிலையில் கடலூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுபற்றி திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior