உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூலை 15, 2010

வடலூர் ஓ.பி.ஆர்., நினைவு கல்வியியல் கல்லூரி 3ம் ஆண்டு பட்டமளிப்பு

குறிஞ்சிப்பாடி:

            வடலூர் ஓ.பி.ஆர்., நினைவு கல்வியியல் கல்லூரி மூன்றாம் ஆண்டு பட்டமளிப்பு விழா வரும் 17ம் தேதி நடக்கிறது. வடலூர் ஓ.பி.ஆர்., நினைவு கல்வியியல் கல்லூரி மூன்றாம் ஆண்டு பட்டமளிப்பு விழா வரும் சனிக்கிழமை 17ம் தேதி காலை 11 மணிக்கு அருட் செல்வர் டாக்டர் மகாலிங்கம் கலையரங்கத்தில் நடக்கிறது. 

               ஓ.பி.ஆர்., கல்வி நிறுவனங்களின் தாளாளர் டாக்டர் செல்வராஜ் வரவேற்கிறார். என்.எல்.சி., நில எடுப்புத் துறை பொது மேலாளர் ராமலிங்கம் தலைமை தாங்குகிறார். தமிழ்நாடு கல்வியியல் கல்லூரி பதிவாளர் முனைவர் ஏ.ஆர்.வீரமணி சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கி பேசுகிறார். ஏற்பாடுகளை ஓ.பி.ஆர்., கல்வி நிறுவனங்களின் பேராசிரியர்கள், அலுவலர்கள் செய்து வருகிறார்கள்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior