உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூலை 15, 2010

பண்ருட்டி அடுத்த தொரப்பாடி பேரூராட்சியில் இலவச "டிவி' வழங்கும் விழா

பண்ருட்டி: 

              தொரப்பாடியில் 2035 பயனாளிகளுக்கு இலவச "டிவி'க்களை எம்.எல்.ஏ., வழங்கினார். பண்ருட்டி அடுத்த தொரப்பாடி பேரூராட்சி அலுவலக வளாகத்தில் நடந்த விழாவிற்கு சேர்மன் ஜெயலட்சுமி தலைமை தாங்கினார். தாசில்தார் பன்னீர்செல்வம், துயர்துடைப்பு தாசில்தார் மங்கலம் முன்னிலை வகித்தனர். துணை தலைவர் அருணாசலம் வரவேற்றார். எம்.எல்.ஏ., சபாராஜேந்திரன் 2035 பயனாளிகளுக்கு இலவச கலர் "டிவி'க்களை வழங்கினார். னழாவில் அண்ணாகிராம ஒன்றிய செயலாளர் வெங்கட்ராமன், முன்னாள் செயலாளர் பலராமன், பேரூர் செயலாளர் கலியமூர்த்தி, பண்ரடக் கோட்டை ஊராட்சி தலைவர் ராமச்சந்திரன், ராகவன், கவுன்சிலர்கள் ராஜேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior