உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஆகஸ்ட் 02, 2010

பூச்சிகளின் புதுமைக் கழகம் தொடக்கம்

சிதம்பரம்:

         அண்ணாமலைப் பல்கலைக்கழக வேலாண்புல பூச்சியியல் துறையில் பூச்சிகளின் புதுமைக் கழகம் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது. துறைத் தலைவர் முனைவர் ரெ.வீரவேல் தலைமை வகித்துப் பேசினார். அவர் பேசுகையில் வேளாண்துறை மாணவர் சாமுவேல் உருவாக்கிய பூச்சிகளை கவரக்கூடிய பண்முக விளக்குப் பொறியை அறிமுகப்படுத்தி அதனைப்பற்றி தகவல்களையும், பூச்சிகளின் விவரங்கள் குறித்தும் விளக்கவுரையாற்றினார். பேராசிரியர் முனைவர் பி.ராஜேந்திரன் தொடக்க உரையாற்றினார். பூச்சியியல் புதுமைக்கழக பொருளாளர் முனைவர் இரா.கண்ணன் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior