உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஆகஸ்ட் 02, 2010

சிதம்பரம் ராகவேந்திரா கல்லூரியில்கணிதத் துறை மன்றம் துவக்கம்

சிதம்பரம்:

             சிதம்பரம் ராகவேந்திரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணிதத் துறை மன்ற துவக்க விழா நடந்தது. 

               கல்லூரி தாளாளர் மணிமேகலை கோவிந்தராஜன் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். மூன்றாம் ஆண்டு மாணவி கோமதி வரவேற்றார். கல்லூரி செயலாளர் பாபு விருந்தினர்களை கவுரவித்தார். கல்லூரி ஆலோசகர் கனகசபை, நிர்வாக அதிகாரி கோவிந்தராஜன், அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியர் ஜெயராஜ் வாழ்த்துரை வழங்கினர். தொலைதூரக் கல்வி இயக்க கணிதத் துறை தலைவர் தில்லைகோவிந்தன் பங்கேற்றார். நிகழ்ச்சியில் தமிழ்த் துறை தலைவர் சந்திரசேகரன், நிர்வாகவியல் துறைத் தலைவர் உஷாராணி, விரிவுரையாளர் அன்பழகன், முத்துக்குமரன் பங்கேற் றனர்.விழா ஏற்பாடுகளை கணிதத்துறை தலைவர் சிவக்குமார், விரிவுரையா ளர்கள் அப்பர்சாமி, கர்ணபூபதி செய்திருந்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior