உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், நவம்பர் 30, 2010

நந்தலாலா திரைப்படத்தோடு என் அனுபவம்

           நேற்று (29/11/2010) சிறு  பிரச்னை, அதை  மறக்க நீண்ட நாட்களுக்கு சினிமா செல்லலாம் என்று நினைப்போடு திரை அரங்கத்திற்கு சென்றேன்.  கடந்த வாரம் திரையிடப்பட்ட நந்தலாலா திரைப்படத்திற்கு அனுமதி சீட்டு கிடைத்தது.            ...

Read more »

கடலூர் மாவட்டத்தில் 17,502 ஹெக்டேர் நெற்பயிர் நீரில் மூழ்கியது: எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

குமராட்சி ஒன்றியத்தில் வெள்ளநீர் சூழ்ந்துள்ள பூலாமேடு கிராமத்துக்கு படகு வழங்கப்பட்டுள்ளதை திங்கள்கிழமை பார்வையிடுகிறார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சிதம்பரம்:                    கடலூர் மாவட்டத்தில் மழை, வெள்ளத்தால் 17,502 ஹெக்டேர் நெற்பயிர் நீரில்...

Read more »

மாநில அளவிலான அறிவியல் கண்காட்சிக்கு சிதம்பரம் ஸ்ரீராமகிருஷ்ணா வித்தியாசாலா மேல்நிலைப் பள்ளி மாணவர் தேர்வு

சிதம்பரம்:                    சிதம்பரம் அருகே உள்ள கூடுவெளிச்சாவடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பரமசிவத்தின் மகன் ராஜேஷ், டிசம்பர் மாதம் விருதுநகரில் நடைபெறவுள்ள மாநில அளவிலான அறிவியல் கண்காட்சிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.                       ...

Read more »

மலட்டாறில் தண்ணீர்: விவசாயிகள் மகிழ்ச்சி

நெல்லிக்குப்பம் :                 மலட்டாறு தூர் வாரியதால் தண்ணீர் வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.                  திருக்கோவிலூர் பெண்ணையாற்றில் இருந்து உபரி நீர் மலட்டாறில் திருப்பி விடப்படும். விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் வழியாக செல்லும் இந்த ஆறு பண்ருட்டி...

Read more »

வடலூர் நகரை அழகுப்படுத்த ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு

கடலூர் :              வடலூர் நகரை அழகு படுத்தும் திட்டத்தின் கீழ்  ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என கலெக்டர் சீத்தாராமன் தெரிவித்துள்ளார். இது குறித்து கலெக்டர் சீத்தாராமன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:                 கடலூர் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்தின்...

Read more »

Work on strengthening Kollidam bank begins

Health Minister M.R.K.Panneerselvam speaking at a function held at Vallambadugai near Chidambaram to inaugurate the work on strengthening of the left bank of the Kollidam, on Sunday. CUDDALORE:              As part of...

Read more »

Rs. 301 crore for flood management: Health Minister M.R.K.Panneerselvam

CUDDALORE:              Chief Minister M. Karunanidhi has sanctioned a sum of Rs. 301 crore for undertaking permanent flood control measures in Cuddalore district, according to Health Minister M.R.K.Panneerselvam.              He inspected water sources and flood-affected areas in the district on Sunday. He was...

Read more »

Annamalai University has signed New programmes through DDE

CUDDALORE:              Annamalai University has signed a Memorandum of Understanding with OCE College India (a unit of the Sun Learning Technical India Pvt. Ltd.), Chennai, for offering six new programmes through distance education mode.              The programmes, to be offered through the Directorate of...

Read more »

Indian Overseas Bankhas started Drive to inculcate savings habit among students

CUDDALORE:              Indian Overseas Bank has started the nationwide drive to inculcate savings habit among school students, according to S. Kesavan, senior manager of the Manjakuppam branch of the bank.          As part of this exercise, the bank had spread the message in St. Joseph's school here following which quite a number...

Read more »

ஞாயிறு, நவம்பர் 28, 2010

கடலூரில் 50 ஆயிரம் ஏக்கரில் நெல் பயிர்கள் மூழ்கின

கடலூர் சிப்காட் அருகே நடுத்திட்டு கிராமத்தில் உப்பனாற்றின் கரையில் ஏற்பட்டுள்ள உடைப்பு. கடலூர்:              கடலூர் மாவட்டத்தில் சுமார் 50 ஆயிரம் ஏக்கரில் நெல் பயிர்கள் தண்ணிரில் மூழ்கி உள்ளதாக விவசாயிகள்...

Read more »

கடலூர் மாவட்டத்தில் 15 ஆயிரம் பேருக்கு உணவுப் பொட்டலங்கள்

கடலூர்:           கடலூர் மாவட்டத்தில் சனிக்கிழமை, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 15 ஆயிரம் பேருக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) எஸ்.நடராஜன் தெரிவித்தார். இதுகுறித்து சனிக்கிழமை அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:               வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்து வருவதால், கடலூர் மாவட்டத்தில்...

Read more »

காட்டுமன்னார்கோவிலில் வெள்ளநீர் புகுந்ததால் சாலையோரம் வாரச்சந்தை

சிதம்பரம்:             வீராணம் ஏரியிலிருந்து வெள்ளியங்கால் ஓடையில் சனிக்கிழமை காலை 5 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்டது. இதனால் காட்டுமன்னார்கோவில் பகுதியில் வெள்ளப் பெருக்கெடுத்தது.இந்நிலையில் வழக்கமாக சனிக்கிழமைதோறும் வாரச்சந்தை நடைபெறும் இடத்திலும் வெள்ள நீர் புகுந்தது. இதனால் வியாபாரிகள் சாலையின் இருபுறமும் கடைகளை அமைத்து வியாபாரம் செய்தனர்.  காட்டுமன்னார்கோயில்...

Read more »

Paddy crop on 25,000 acres under water

CUDDALORE:            According to a preliminary estimate, standing paddy crop on about 25,000 acres in Cuddalore district has been submerged.              A large tract of farm lands alongside the Velliangal Odai – a stormwater outlet from the Veeranam tank – and the Paravanar are among the worst affected. V. Kannan...

Read more »

சனி, நவம்பர் 27, 2010

கடலூர் மாவட்டத்தில் 24 மணி நேரமும் இயங்கும் வெள்ளக் கட்டுப்பாட்டு அறை

கடலூர்:                 கடலூர் மாவட்டத்தில் கனமழை நீடித்து வருவதால், 24 மணி நேரமும் இயங்கும் வெள்ளக் கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டு இருப்பதாக, மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தெரிவித்தார். ஆட்சியர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:                  கடலூர் மாவட்டத்தில்...

Read more »

டாக்டர்களுக்கு முறையான பதவி உயர்வு, சம்பள உயர்வு தி.மு.க. அரசு வழங்கி வருகிறது: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேச்சு

                சென்னை கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனையில் ரூ.20 கோடியில் கட்டப்பட்டு வரும் விரிவாக்க கட்டிட பணிகளை சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேற்று பார்வையிட்டார். பின்னர் அவர் கணினிகளுடன் கூடிய நூலகத்தை திறந்து...

Read more »

கடலூரில்பிரபாகரன் படத்துடன் பேனர் வைத்த 3 பேர் மீது வழக்கு

கடலூர்:            கடலூரில் பிரபாகரன் படத்துடன் பேனர் வைத்த நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.              கடலூரில் காமராஜர் பூங்கா அருகே விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் படத்துடன் இன்று காலை பேனர் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. அதில் தமிழின விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்கள் அனைவருக்கும்...

Read more »

Banks extend Rs.2,500-cr. loan to NTPL

NLC Director (Finance) K. Sekar (centre), who is also NTPL Director (Finance), receiving loan documents from Balasubramanian (third from left), Chief Manager, Bank of Baroda, at the Neyveli House in Chennai recently.   CUDDALORE:           ...

Read more »

Flood control room at Cuddalore

Collector P. Seetharaman giving away compensation to a person, whose daughter was struck dead by lightning, in Cuddalore on Friday. CUDDALORE:              A flood control room has been set up in the Collectorate to maintain round-the-clock vigil on the flood situation in the...

Read more »

Rain hits Lignite mining operation

CUDDALORE:              Lignite mining at Neyveli has been affected following continuous rain for the past 48 hours.         However, the Neyveli Lignite Corporation management has been maintaining power generation at about 1,700 MW against the maximum capacity of 2,490 MW. As open-cast mines are acting as receptacles for rainwater,...

Read more »

வெள்ளி, நவம்பர் 26, 2010

சிதம்பரத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்.சிதம்பரம்:               சிதம்பரம் நடராஜர் கோயில் மற்றும் பிச்சாவரம் வனப்பகுதிக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை கடந்த ஆண்டைக் காட்டிலும் நிகழாண்டில் அதிகரித்துள்ளது.                ...

Read more »

கடலூரில் போக்குவரத்து விதிகளை மீறும் தனியார் பஸ்கள்

கடலூர் பஸ் நிலையம் அருகே ரயில்வே மேம்பாலத்தின் ஓரமாக உள்ள சேவைச் சாலை ஒருவழிப் பாதையில், விதிகளுக்கு மாறாக இரு பஸ்கள் எதிரும் புதிருமாக வந்ததால், மோதி கொள்ளும் நிலை  கடலூர்:              கடலூரில் போக்குவரத்து...

Read more »

கடலூர் மாவட்டத்தில் கன மழை பரவனாற்றில் வெள்ளப் பெருக்கு : அடித்துச் செல்லப்படும் மணல் குன்றுகள்

பரவனாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால், கடலூரை அடுத்த திருச்சோபுரம் பகுதியில் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்படும் புகழ்பெற்ற மணல் குன்றுகள்.கடலூர்:              பரவனாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கடலூர் அருகே புகழ் வாய்ந்த மணல் குன்றுகள் ஆற்றில் அடித்துச் செல்லப்படுகின்றன.               ...

Read more »

கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு

கொள்ளிடம் ஆற்றில் இருகரையும் தொட்டு செல்லும் நீர்.  சிதம்பரம்:                 கல்லணையிலிருந்து கீழணைக்கு அதிகநீர் வருவதால் கீழணையிலிருந்து வியாழக்கிழமை 24 ஆயிரம் கனஅடி நீர் கொள்ளிடம் வழியாக கடலுக்கு அனுப்பப்படுகிறது.              ...

Read more »

தமிழகத்தில் 2011 பிப்ரவரி 9-ல் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணி தொடக்கம்

              தமிழகத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணி பிப்ரவரி 9-ல் தொடங்கி 28 வரை நடைபெறுகிறது.                இந்தக் கணக்கெடுப்பில் குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினர்களின் தனிப்பட்ட விவரங்கள் சேகரிக்கப்பட உள்ளன.நாடு முழுவதும் பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுக்கும் பணி...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior