உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 31, 2011

2011 உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா இறுதி ஆட்டத்தில் நுழைந்தது

மொஹாலி:            மொஹாலியில் புதன்கிழமை நடைபெற்ற உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானை 29 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா, இறுதி ஆட்டத்தில் நுழைந்தது.              ...

Read more »

தமிழகத் தேர்தல் : திரைப்பட இயக்குனர் தங்கர்பச்சான் பார்வையில்

தினமலருக்கு அளித்த பேட்டி    தமிழர்களின் நிலையைப் பார்த்து சிரிப்பாய் சிரிக்கின்றனர்!  தங்கர்பச்சான் திரைப்பட இயக்குனர்  இயற்பெயர் : தங்கராஜ், வயது : 49, சொந்த ஊர் : பண்ருட்டி அருகில் உள்ள பத்திரக்கோட்டை, படிப்பு...

Read more »

கடலூர் மாவட்டத்தில் 35 சுயேச்சைகள் உட்பட 80 பேர் போட்டி

கடலூர் :              கடலூர் மாவட்டத்தில் 9 சட்டசபை தொகுதியில் 35 சுயேச்சைகள் உட்பட 80 பேர் தேர்தலில் போட்டியிடுகின்றனர். சட்டசபை தேர்தலுக்கான மனு தாக்கல் கடந்த 19ம் தேதி முதல் 26ம் தேதி வரை நடந்தது.  நேற்று வெளியிடப்பட்ட இறுதி வேட்பாளர் பட்டியல் மற்றும் சின்னம் விவரம்:  திட்டக்குடி (தனி): தங்கமணி (பி.எஸ்.பி) யானை, இளங்கோவன் (ஜார் கண்ட் முக்தி மோச்சா)...

Read more »

கடலூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர் சின்னங்கள்

 கடலூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர் சின்னங்கள் கடலூர்:  குணசேகரன் (பா.ஜ) தாமரை, சம்பத் (அ.தி.மு.க) இரட்டை இலை, புகழேந்தி (தி.மு.க) உதயசூரியன், சித்ரகலா (மக்கள் சக்தி கட்சி) ஊதல்,  சுயேச்சைகள்  சக்திதாசன் -பட்டம், ராஜன்-மோதிரம்....

Read more »

காட்டுமன்னார்கோவில் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர் சின்னங்கள்

 காட்டுமன்னார்கோவில் சட்டமன்றத்  தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள்  மற்றும் வேட்பாளர் சின்னங்கள் காட்டுமன்னார்கோவில் (தனி):  பாரதிதாசன் (பி.எஸ்.பி) யானை, முருகுமாறன் (அ.தி.மு.க) இரட்டை இலை, பாக்கியராஜ் (புரட்சிபாரதம்) கூடை, மோகனாம்பாள் (ஐ.ஜே.கே) மோதிரம், ரவிக்குமார் (வி.சி) மெழுகுவர்த்தி,  சுயேச்சைகள்  அழகிரி - தொலைக்காட்சி பெட்டி, நந்தகுமார் - பட்டம், முருகானந்தம் -...

Read more »

சிதம்பரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர் சின்னங்கள்

 சிதம்பரம் சட்டமன்றத் தொகுதியில்  போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்  சின்னங்கள் சிதம்பரம்: ஸ்ரீதர் வாண்டையார் (தி.மு.க) உதயசூரியன், கண்ணன் (பா.ஜ) தாமரை,செல்லையா (பி.எஸ்.பி) யானை, பாலகிருஷ்ணன் (மா.கம்யூ) சுத்தியல் அரிவாள் நட்சத்திரம், பன்னீர் (லோக் ஜன சக்தி) பங்களா, சுயேச்சைகள்  வினோபா- காஸ் சிலிண்டர், சத்தியமூர்த்தி- பட்டம், அருள்பிரகாசம்- அலமாரி, சங்கர்-தொலைக்காட...

Read more »

புவனகிரி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர் சின்னங்கள்

 புவனகிரி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர் சின்னங்கள் புவனகிரி:  அறிவுச்செல்வன் (பா.ம.க) மாம்பழம், சாமி (பி.எஸ்.பி) யானை, செல்விராமஜெயம் (அ.தி.மு.க) இரட்டை இலை, கமலக்கண்ணன் (லோக் ஜன சக்தி) பங்களா, திருவரசமூர்த்தி (ஐக்கிய ஜனதாதளம்) அம்பு, பழனிவேல் (புரட்சி பாரதம்) மெழுகுவர்த்திகள், முத்து (ஜார்கண்ட் முக்தி மோட்சா) வில் மற்றும் அம்பு,  சுயேச்சைகள்  கணேசன்-தபால்...

Read more »

பண்ருட்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர் சின்னங்கள்

 பண்ருட்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர் சின்னங்கள் பண்ருட்டி:  ஐயப்பன் (பி.எஸ்.பி) யானை, செல்வக்குமார் (பா.ஜ) தாமரை, சபா ராஜேந்திரன் (தி.மு.க) உதயசூரியன்,சங்கர் (ஐ.ஜே.கே) மோதிரம், சிவக்கொழுந்து (தே.மு.தி.க) முரசு, தெய்வீக தாஸ் (புரட்சி பாரதம்) மொழுகுவர்த்திகள்,  சுயேச்சைகள்  குப்புசாமி - தபால் பெட்டி,குமார்-மின் கல விளக்கு, கங்காதரன்-பலூன், வெங்கடேசன்...

Read more »

குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர் சின்னங்கள்

 குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதியில்  போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர் சின்னங்கள் குறிஞ்சிப்பாடி:  ராஜேந்திரன் (அ.தி.மு.க) இரட்டை இலை, பன்னீர்செல்வம் (தி.மு.க) உதயசூரியன், பிரேமலதா (பி.எஸ்.பி) யானை, வைரக்கண்ணு (பா.ஜ.க) தாமரை,  சுயேச்சை  பன்னீர்செல்வம்-இறகுபந்து....

Read more »

நெய்வேலி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர் சின்னங்கள்

 நெய்வேலி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்  சின்னங்கள் நெய்வேலி:  கற்பகம் (பா.ஜ) தாமரை, சிவசுப்ரமணியன் (அ.தி.மு.க) இரட்டை இலை, வேல்முருகன் (பா.ம.க) மாம்பழம், இளங்கோவன் (லோக் ஜன சக்தி) பங்களா, குமார் (ஐ.ஜே.கே) மோதிரம், லில்லி (மக்கள் சக்தி கட்சி) ஊதல்,  சுயேச்சைகள்  சந்திரா-மின் கல விளக்கு, குமரகுரு- ரம்பம், பாண்டியன்-முரசு....

Read more »

விருத்தாசலம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர் சின்னங்கள்

விருத்தாசலம் சட்டமன்றத் தொகுதியில்  போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்  சின்னங்கள் விருத்தாசலம்:  அருட்செல்வம் (பி.எஸ்.பி) யானை, நீதிராஜன் (காங்) கை, பழமலை (பா.ஜ) தாமரை, கிருஷ்ணமூர்த்தி (ஐ.ஜெ.கே) மோதிரம், முத்துகுமார் (தே.மு.தி.க) முரசு,  சுயேச்சைகள்  அருண்குமார் - வயலின், சந்தானமூர்த்தி - தேங்காய், சுலோச்சனா- மெழுகுவர்த்திகள், ராஜேந்திரன்- கூடை....

Read more »

திட்டக்குடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர் சின்னங்கள்

திட்டக்குடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர் சின்னங்கள்  திட்டக்குடி (தனி): தங்கமணி (பி.எஸ்.பி) யானை, இளங்கோவன் (ஜார் கண்ட் முக்தி மோச்சா) வில் மற்றும் அம்பு, கலையரசன் (ஐ.ஜே.கே) மோதிரம், சிந்தனைச்செல்வன் (வி.சி) மெழுகுவர்த்தி, தமிழ் அழகன் (தே.மு.தி.க) முரசு,  சுயேச்சைகள்  உலகநாதன் - கிரிக்கெட் மட்டை, சுமன்- தையல் இயந்திரம், தனசேகர் - காஸ் சிலிண்டர், ...

Read more »

நெய்வேலி தொகுதியில் என்.எல்.சி. ஊழியரின் வேட்புமனு ஏற்பு

நெய்வேலி:                 நெய்வேலி தொகுதியில் சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்த பாண்டியன் என்பவரது வேட்புமனுவை நெய்வேலித் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி ஆர்.கந்தசாமி செவ்வாய்க்கிழமை ஏற்றுக் கொண்டார்.                 நெய்வேலி தொகுதியில் வேட்புமனு செய்திருந்த 9 வேட்பாளர்களில்,...

Read more »

விருத்தாசலம் சட்டமன்றத் தொகுதி, வேட்பாளர்களுக்கு சின்னம் அறிவிப்பு

விருத்தாசலம்:           விருத்தாசலம் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு புதன்கிழமை சின்னம் அறிவிக்கப்பட்டது.               விருத்தாசலம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட காங்கிரஸ், தேமுதிக உள்பட 9 வேட்பாளர்களின் மனுக்கள் தேர்தல் ஆணையத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டன.  இந்நிலையில் தேர்தலில் போட்டியிட...

Read more »

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் டாக்டர்கள் மீது தாக்கு

சிதம்பரம்:             சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இறந்த நோயாளியின் உறவினர்கள், டாக்டர்களை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.               கடலூர் மாவட்டம், சிதம்பரம் கொத்தங்குடிதோப்பைச்...

Read more »

கடலூரில் இன்று வேட்பாளர்கள் கூட்டம்

கடலூர் :              கடலூர் மாவட்டத்தில் 9 சட்டசபை தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் கூட்டம் கடலூரில் இன்று மாலை நடக்கிறது.  கடலூர் மாவட்ட கலெக்டர் சீத்தாராமன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:                 கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் தேர்தல் பணி மேற்கொள்ளும், பணியாளர்களை...

Read more »

சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரி விடுதிக்கு தரமான சாலை அமைக்க கோரிக்கை

கிள்ளை :                சிதம்பரம் அடுத்த சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் விடுதியில் இருந்து கல்லூரிக்கு அமைக்கப்படும் சாலையை தரமாக அமைக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.                   சிதம்பரம் அடுத்த சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் பிற்படுத்தப்பட்டோர்...

Read more »

புதன், மார்ச் 30, 2011

யாருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்கள் 49 ஓ விதியை பயன்படுத்துவது எப்படி?

               வாக்குப்பதிவின்போது யாருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்கள் அதை பதிவு செய்யும் வசதி உள்ளது. ஆனால் எப்படி பதிவு செய்வது என்பதை பலர் அறிந்திருக்கவில்லை.                   களத்தில் இருக்கும் எந்தவொரு கட்சியையும் அல்லது எந்தவொரு வேட்பாளரையும் பிடிக்கவில்லையெனில் வாக்கு அளிக்க செல்லாமல் இருப்பது சரியல்ல....

Read more »

புவனகிரி சட்டமன்றத் தொகுதி: அதிமுக வேட்பாளர் செல்வி ராமஜெயம் பலம் மற்றும் பலவீனம்

                                                                 ...

Read more »

காட்டுமன்னார்கோவில் சட்டமன்றத் தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் துரை.ரவிக்குமாரை ஆதரித்து கனிமொழி எம்.பி.பிரசாரம்

 சிதம்பரம்:              தனது ஆட்சி காலத்தில் சுனாமி நிதியை கூட ஜெயலலிதா ஒழுங்காக பயன்படுத்தவில்லை.  ஆனால் கருணாநிதி ஆட்சியில், கடலூர் மாவட்டத்தில் ரூ.600 கோடி நிதி ஒதுக்கப்பட்டு வெள்ள நிவாரணப்...

Read more »

2011 தேர்தல் பிரசாரத்தில் கல்லூரி மாணவர்கள்

                அரசியல் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கு இணையாக, கல்லூரி மாணவ-மாணவிகளும் பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர்.   "கட்சிகளுக்காக அல்ல...                "தேர்தலில் கட்டாயம் வாக்களிக்க வேண்டும்" என வலியுறுத்தியே அவர்கள் பிரசாரம் செய்யவுள்ளனர். 2011-ம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தல் களம் அனைவருக்கும்...

Read more »

தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் இன்று இறுதி வேட்பாளர் பட்டியல்

             தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் புதன்கிழமை வெளியிடுகிறது.                 சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட 4 ஆயிரத்து 228 பேர் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். அவற்றில் ஆயிரத்து 153 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. வேட்புமனுக்களை...

Read more »

விலையேற்றத்துக்கு கருணாநிதி குடும்பமே காரணம்: ஜெயலலிதா குற்றச்சாட்டு

கடலூர் மாவட்டம், சிதம்பரத்தை அடுத்த புவனகிரியில் செவ்வாய்க்கிழமை அதிமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திரண்டிருந்த ஆயிரக்கணக்கான கூட்டத்தினரிடையே ஜெயலலிதா  சிதம்பரம் :             தமிழகத்தில்...

Read more »

முந்திரி பழத்தில் பொருட்கள் தயாரித்தல் விருத்தாசலத்தில் இலவச பயிற்சி முகாம்

விருத்தாசலம் :             விருத்தாசலத்தில் முந்திரி பழத்தில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தல் பயிற்சி நடைபெற உள்ளது.  இதுகுறித்து விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலைய தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:                  விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வரும் ஏப்ரல்...

Read more »

Vote to protect democracy: Jayalalithaa

AIADMK general secretary Jayalalithaa addressing a meeting in Cuddalore on Tuesday. ...

Read more »

Video programme to create awareness among voters

CUDDALORE:           A video programme on creating awareness among voters about the value of vote and importance of exercising their franchise will be screened all over the district till April 11.          The screening of the programme, approved by the Election Commission, will be organised at bus stands, market places and cinema halls and...

Read more »

செவ்வாய், மார்ச் 29, 2011

கடலூர் மாவட்டத்தில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் வாக்காளர் சீட்டு

கடலூர்:                ஏப்ரல் 1-ம் தேதி முதல் வாக்காளர் சீட்டு வழங்கப்படும் என்று கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பெ.சீதாராமன் தெரிவித்தார்.   ஞாயிற்றுக்கிழமை ஆட்சியர் கூறியது:                   அனைத்து வாக்குச் சாவடிகளுக்கு முன்பும் சிறிய பந்தல் அமைக்கப்பட வேண்டும்...

Read more »

பரங்கிப்பேட்டை அருகே மகளிர் தின விழாவில் பணம் பட்டுவாடா அதிகாரிகள் விசாரணையால் பரபரப்பு

பரங்கிப்பேட்டை :             பரங்கிப்பேட்டை அருகே, மகளிர் தின விழாவில் பணம் மற்றும் பொருட்கள் பட்டுவாடா செய்யப்படுவதாக வந்த தகவலின் பேரில் தேர்தல் அதிகாரிகள் விசாரணை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.                  ...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior