உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, டிசம்பர் 26, 2009

சிறுமி பாலியல் பலாத்காரம்

கடலூர் :

              சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர். விழுப்பரம் அடுத்த சொர்ணாவூரை சேர்ந்தவர் தட்சணாமூர்த்தி மகள் இலக்கியா (10) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 5ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மாலை இயற்கை உபாதைக்காக தோப்பிற்கு சென்றார். அங்கிருந்த மர்ம ஆசாமி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். ஆபத்தான நிலையில் இருந்த இலக்கியாவை அவரது பெற்றோர் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். வளவனூர் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபரை தேடிவருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior