உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, டிசம்பர் 26, 2009

நெய்வேலில் கிறிஸ்​து​மஸ் கொண்​டாட்​டம்

நெய்வேலி:​ 
 
                    நெய்வேலி மந்​தா​ரக்​குப்​பத்தை அடுத்த ஏ.குற​வன்​குப்​பத்​தில் உள்ள டி.சி.எம்.​ மன​வ​ளர்ச்​சிக் குன்​றி​யோர் பள்​ளி​யில் கிறிஸ்​து​மஸ் விழா வியா​ழக்​கி​ழமை கொண்​டா​டப்​பட்​டது.​  
 
                          நெய்வேலி பங்​கு​தந்தை ஆரோக்​கி​ய​தாஸ் அடி​கள் சிறப்பு விருந்​தி​ன​ரா​கக் கலந்​து​கொண்டு மாண​வர்​க​ளின் முன்​னேற்​றத்​திற்​கான ஜெபம் நடத்தி,​​ கிறிஸ்​து​மஸ் செய்தி வழங்​கி​னார்.​  நெய்வேலி லிக்​னைட் சிட்டி அரிமா சங்​கத் தலை​வர் வெற்​றி​வே​லன்,​​ ஆஸ்​தி​ரே​லிய மரி​யன்னை ஊழி​யர் சபை சகோ​தரி ரோஸ்​மேரி ஆகி​யோர் ​  மாண​வர்​க​ளுக்கு இனிப்​பு​க​ளும் பரி​சு​க​ளும் வழங்​கி​னர்.​  நி​யூ​லைட் அறக்​கட்​டளை பொரு​ளா​ளர் ஆரோக்​கி​ய​சாமி தலைமை வகித்​தார்.​ தலைமை ஆசி​ரியை பாக்​கி​யம் வர​வேற்​றார்.​ மன​நல ஆலோ​ச​கர் சகா​ய​ராஜா நன்றி கூறி​னார்.​  கெங்​கை​கொண்​டான்:​​ இதே​போன்று கெங்​கை​கொண்​டான் அரசு கிளை நூல​கத்​தில் நடை​பெற்ற கிறிஸ்​து​மஸ் விழா​விற்கு நூல​கர் வேல்​மு​ரு​கன் தலைமை வகித்​தார்.​  மனி​த​நேய மேம்​பாட்டு மைய நிறு​வ​னர் கே.சி.தம்பி,​​ தமி​ழர் நல அறக்​கட்​டளை தலை​வர் பெரி​யார்​பே​ரன்,​​ ஆன்​மிக நெறி​யா​ளர் சவ​ரி​முத்து ஆகி​யோர் மத நல்​லி​ணக்​கத்​தில் மாண​வர்​க​ளின் பங்கு எனும் தலைப்​பில்  உரை​யாற்​றி​னர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior