உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், பிப்ரவரி 03, 2010

பள்ளி மாணவிகளுக்காக ரூ.10 ஆயிரம் டெபாசிட்

சிதம்பரம் : 

                        சிதம்பரம் நந்தனார் பெண்கள் பள்ளியில் சகஜானந்தா பிறந்தநாளையொட்டி மாணவிகளுக்கு பரிசு வழங்க ஆதிபராசக்தி மன்றம் சார்பில் 10 ஆயிரம் ரூபாய் வங்கியில் டெபாசிட் செய்யப் பட்டது.

                  சிதம்பரம் நந்தனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு சுற்றுப்புறச் சூழல் போட்டிகள் நடத்தி ஆண்டுதோறும் சுவாமி சகஜானந்தா பிறந்த நாள் விழாவில் பரிசு தரும் வகையில் வடக்கு வீதி ஆதிபராசக்தி மன்றம் சார்பில் 10 ஆயிரம் ரூபாய் நிரந்தர டெபாசிட் செய்துள்ளது. அதற்கான வட்டி தொகையை எடுத்து பயன்தரும் வகையில் அறக்கட்டளை நிறுவ ஒப்பந்த படிவத்தை ஆதிபராசக்தி மன்றம் சார்பில் சமுதாயப்பணி பொறுப்பாளர் விரிவுரையாளர் ஞானக்குமார், தலைமை ஆசிரியர் ராணியிடம் வழங்கினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior