உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், பிப்ரவரி 03, 2010

பள்ளி அருகே ஆகாயத் தாமரை புதர்

கடலூர் : 

               கடலூரில் பள்ளி அருகே உள்ள குளத்தில் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந் துக்கள் நடமாட்டத் தால் மாணவ, மாணவிகள் அச்சத்தில் உள்ளனர்.கடலூர் வண்ணாரப்பாளையம் ரங்கநாதன் நகரில் பாபா பள்ளி அருகே பாப்பான் குளம் உள்ளது. நெடு நாட்களாக குடியிருப்பு பகுதியின் நடுவில் இருக்கும் இந்த குளத்தில் தற்போது ஆகாயத்தாமரை செடிகள் வளர்ந்து புதர் போல் காட்சியளிக்கிறது. இதனால் இந்த குளத்திலிருந்து சாரை உள்ளிட்ட பெரிய பாம்புகள் மற்றும் தேள், நண்டுவாக்களி உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகரித் துள்ளது. அப்பகுதியில் உள்ள வீடு, பள்ளியிலும் புகுந்து மாணவ, மணவிகளை அச்சுறுத்தி வருகின்றன. இதுபற்றி நகராட்சி, பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior