உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், பிப்ரவரி 03, 2010

மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு

விருத்தாசலம் : 

                     விருத்தாசலம் அரசு கொளஞ்சியப்பர் கலை கல்லூரி மாணவ,மாணவர்கள் அடிப்படை வசதிகள் கோரி வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபட்டனர். விருத்தாசலம் அரசு கொளஞ்சியப்பர் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவிக் தொகையை அரசு உயர்த்தி வழங்க வேண் டும் எனவும் கல்லூரியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரியும், மாணவியர் விடுதியை திறக்கக்கோரி நேற்று காலை வகுப்புகளை புறக்கணித்து விட்டு வெளியே வந்தனர்.பின்னர் கல்லூரியின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட மாணவர் சங்க முன்னாள் தலைவர் வீராசாமி தலைமை தாங்கினார். மாணவர்கள் கனகராஜ், ராமர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior