உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், பிப்ரவரி 03, 2010

போலீஸ் நண்பர்கள் குழுவினருக்கு பாராட்டு விழா

சேத்தியாத்தோப்பு : 

                போலீஸ் நண்பர்கள் குழுவினருக்கு பாராட்டு விழா சேத்தியாத்தோப்பில் நடந்தது. சேத்தியாத்தோப்பு போலீஸ் ஸ்டேஷனில் நடந்த போலீஸ் நண்பர்கள் குழுவினருக்கான பாராட்டு விழாவில் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமை தாங்கினார். சப் இன்ஸ்பெக்டர் குமார் முன்னிலை வகித்தார். போலீஸ் நண்பர்கள் குழு தலைவர் குண்டுமணி வரவேற்றார். போலீஸ் நண்பர்கள் குழுவினரின் போக்குவரத்து சீரமைப்பு, இரவு காவல் பணியை பாராட்டி டி.எஸ்.பி., மச்சந்திரன் சான்றிதழ் வழங்கினார். நிகழ்ச்சியில் ஊர்க்காவல் படை தளபதி தில்லைசேகரன் உள்ளிட் டோர் பங்கேற்றனர். ஏட்டு ராஜேந்திரன் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior