உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், பிப்ரவரி 03, 2010

மாணவிகளுக்கு கலைத்திறன் போட்டி

கடலூர் : 

                        கடலூர் தூய இருதய ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் மாணவிகளுக் கான கலைத்திறன் போட் டிகள் நடந்தது.நிறுவன முதல்வர் பாத்திமா போட்டிகளை துவக்கி வைத்தார். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஆபெல், ஆசிரியர்கள் சாந்தி, கிறிஸ்டினா மேரி நடுவர்களாக இருந்தனர்.  இதில் பேச்சு, கட்டுரை, கவிதை, ஓவியம், நடனம், தனி நடிப்பு, குழு நாடகம், குழு நடனம், இசை உட்பட 13 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப் பட்டன.வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சென்னை தலைமை செயலக அரசு ஊழியர் சங்க செயலர் பீட்டர் அந் தோணி, கடலூர் புதுநகர் இன்ஸ் பெக்டர் ஆரோக்கியராஜ் பரிசு வழங்கினர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior