உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், பிப்ரவரி 03, 2010

குறிஞ்சிப்பாடி இளைஞர் காங்., முதல்வருக்கு பாராட்டு

கடலூர் : 

          குறிஞ்சிப்பாடியை தாலுக்காவாக உருவாக்கிய முதல்வர் மற்றும் மாவட்ட அமைச்சருக்கு இளைஞர் காங்., நன்றி தெரிவித்துள்ளது. குறிஞ்சிப்பாடி நகர இளைஞர் காங்., கட்சியின் செயற்குழு கூட்டம் நடந்தது. முன்னாள் நகர இளைஞர் காங்., தலைவர் குமரவேல் தலைமை தாங்கினார். முத்துகுமரசாமி வரவேற்றார். செந் தில்குமார், குமார், சீனுவாசன், ரமேஷ், சிவராஜ், சண்முகம் முன் னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக வைத்தியநாதன், வி.எஸ். வைத்தியநாதன், செல்வமணி, தணிகாசலம் பேசினர்.காங்., கட்சியில் ஜனநாயகத்தை ஏற்படுத்த தேர்தல் நடத்த உத்தரவிட்ட ராகுலுக்கு நன்றி தெரிவிப்பது, குறிஞ்சிப்பாடியை தனி தாலுகா வாக உருவாக்கிய முதல் வர் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சருக்கும், ஏழை மாணவர்களுக்காக கடலூரில் கல்விக் கடன் மேளா நடத்திய மத்திய அமைச்சர் சிதம்பரத்திற்கு நன்றி தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior