உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், பிப்ரவரி 03, 2010

ஜனநாயக முறையில் தேர்தல் நடக்கும் : காங்., தேர்தல் பொறுப்பாளர் உறுதி

கடலூர் : 

            மாவட்ட காங்., கட்சி தேர்தல் பணி தொடர்பாக நிர்வாகிகள் கூட்டம் கடலூர் நேருபவனில் நடந்தது.  மாவட்ட தலைவர் நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். செயலாளர் அலமுதங்கவேல் வரவேற்றார். மாநில துணைத்தலைவர் பி.ஆர்.எஸ்.வெங்கடேசன், முன்னாள் எம்.எல்.ஏ., புரட்சிமணி, முன்னாள் மாவட்டத்தலைவர் ராதாகிருஷ்ணன், புவனகிரி சேர்மன் தனலட்சுமி, ராமலிங்கம், வக்கீல் சந்திரசேகர், பண்ருட்டி மணி, கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.கூட்டத்தில் மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் ஜெயபிரகாஷ், தேர்தலை சமரச முறையில் நடத்துவதா அல்லது போட்டியிட்டு தேர்வு செய்வதா என நிர்வாகிகளை கேட்டதற்கு, போட்டியிட்டு தேர்வு செய்வதே சிறந்தது என நிர்வாகிகள் கூறினர். அதனைத் தொடர்ந்து ஜெயபிரகாஷ், ஜனநாயக முறையில் தேர்தல் நடக்கும் என உறுதியளித்தார். நகரத்தலைவர் ரகுபதி நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior