உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மார்ச் 26, 2010

மேலச்சாவடியில் மறியல்: போக்குவரத்து பாதிப்பு

கிள்ளை: 
 
                          சிதம்பரம் அருகே மேலச்சாவடியில் நடந்த திடீர் சாலை மறியலால் அரை மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது. சிதம்பரம் அடுத்த தில்லைவிடங்கன் ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணி நடந்து வருகிறது. அப்பகுதியை சேர்ந்தவர்கள் நேற்று வேலைக்கு சென்றனர். ஊராட்சி உதவியாளர் வேறு இடத்தில் நடைபெறும் வேலைக்கு மாற்றி விட்டார். சிலர் தாமதமாக வேலைக்கு சென்றனர். இதனை ஊராட்சி எழுத்தர் தட்டிக் கேட்டதால் பிரச்னை ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து கிராம மக்கள் சிதம்பரம்-கிள்ளை சாலை மேலச்சாவடியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த அண்ணாமலை நகர் இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன், மாவட்ட கவுன்சிலர் நல்லதம்பி சம்ப இடத்திற்கு சென்று பேச்சுவர்த்தை நடத்தினர். பின்னர் வேலைக்கு அனுமதிக்கப்பட்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior