உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மார்ச் 26, 2010

புதிய கோட்டாட்சியர் பொறுப்பேற்பு

விருத்தாசலம்:
 
                விருத்தாசலம் புதிய கோட்டாட்சியராக முருகேசன்  வியாழக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார். சேலம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலராக இருந்த முருகேசன், வியாழக்கிழமை விருத்தாசலம் கோட்டாட்சியராகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior