உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மார்ச் 26, 2010

சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் விபத்தில் மரணம்

சிதம்பரம்:
 
               சிதம்பரத்தை அடுத்த சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரி அருகே வியாழக்கிழமை நடைபெற்ற மற்றொரு விபத்தில்  கார் மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற காட்டுமன்னார்கோவில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி (58) படுகாயம் அடைந்தார். அண்ணாமலைநகர் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இறந்த விநாயகமூர்த்தி சிதம்பரத்தை பரங்கிப்பேட்டை பூ.மானம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior