உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மார்ச் 26, 2010

ஆக்ஸிஸ் வங்கி கிளை திறப்பு

சிதம்பரம்: 
 
                       சிதம்பரம் கீழவீதி தன்வந்திரி வணிக வளாகத்தில் ஆக்ஸிஸ் வங்கியின் புதிய கிளை திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. சிதம்பரம் டி.எஸ்.பி. மா.மூவேந்தன் குத்துவிளக்கேற்றி புதிய கிளையை திறந்து வைத்தார். வங்கி முதுநிலை துணைத் தலைவர் வி.ரங்கராஜன் தலைமை வகித்தார்.  மூத்த வழக்கறிஞர் ஏ.கே.நடராஜன், கிளை மேலாளர் கே.வி.சத்தியநாராயணன், துணை மேலாளர் பாலாஜி உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior