உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மார்ச் 30, 2010

தனியார் கம்பெனி ஊழியரை தாக்கிய கான்ட்ராக்டர் கைது

பரங்கிப்பேட்டை :

                  தனியார் கம்பெனி ஊழியரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். கடலூர் அடுத்த பெரியகுப்பம் கிராமத்தில் நாகர்ஜூனா ஆயில் கம்பெனி உள்ளது. அங்கு லேபர் கான்ட்ராக்டராக உள்ள தியாகவள்ளியை சேர்ந்த கொளஞ்சியப்பன் நேற்று முன்தினம் கம்பெனிக்கு சென்று முதுநிலை பாதுகாப்பு அதிகாரி ஜானகிராமனிடம், மீண்டும் லேபர் கான்ட்ராக்ட் கேட்டு தகராறு செய்து தாக்கினார். இதுகுறித்து ஜானகிராமன் கொடுத்த புகாரின்பேரில் புதுச்சத்திரம் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் வழக்கு பதிந்து கொளஞ்சியப்பனை (32) கைது செய்தார்.

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior