உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மார்ச் 30, 2010

ரத்தம் மற்றும் உடல் தான விழிப்புணர்வு ஊர்வலம்

விருத்தாசலம் : 
 
                   விருத்தாசலம் சி.எஸ்.எம்., கல்வியியல் கல்லூரியில் ரத்ததானம் மற்றும் உடல் உறுப்புதான விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. நீதிபதி அருண்மொழிசெல்வி தலைமை தாங்கினார். நீதிபதி கணேசன், சி.எஸ்.எம்., கல்லூரி தலைவர் மகாவீர்சந்த், செயலாளர் அபிராமி முன்னிலை வகித்தார். முதல்வர் ரமேஷ்குமார் வரவேற்றார்.கோர்ட் அருகே துவங்கிய ஊர்வலம் பாலக்கரை வழியாக ரயில்வே ஜங்ஷன் வரை சென்றது. கல்லூரி மாணவர்கள் மற்றும் பாரதி, துரைசாமி, ராமசந்திரன், ஞானம் அலெக்ஸாண்டிரியா உட் பட பலர் கலந்து கொண் டனர்.

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior