உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மார்ச் 13, 2010

விரிவுரையாளர்கள் போராட்டம்


கிள்ளை: 

          சி.முட்லூர் அரசு கல் லூரியில் கவுரவ விரிவுரையாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
 
              அரசு கல்லூரிகளில் உள்ள கவுரவ விரிவுரையாளர்கள் பணி பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 8ம் தேதியில் இருந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். சி.முட்லூர் அரசு கல்லூரியில் நேற்று சங்க கிளை செயலாளர் கமலக்கண்ணன் தலைமையில் கவுரவ விரிவுரையாளர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior