உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மார்ச் 13, 2010

பேக்கரியில் தீ விபத்து

கடலூர்: 

             கடலூர் முதுநகரில் நேற்று இரவு பேக்கரி எரிந்து சேதமடைந்தது. கடலூர் பச்சையாங்குப்பத்தை சேர்ந்தவர் மதிவாணன். இவர் வீட்டின் ஒரு பகுதியில் பேக்கரி வைத்துள்ளார். நேற்று இரவு 8 மணியளவில் மின் விளக்கு திடீரென வெடித்ததால் ஏற்பட்ட தீப்பொறி காரணமாக கூரை தீ பிடித்து எரிந்தது. கடலூர் சிப்காட் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். 3 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior