உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஏப்ரல் 24, 2010

சிதம்பரத்தில் இன்று தீண்டாமை ஒழிப்பு மாநாடு


சிதம்பரம்:

             அம்பேத்கர் பிறந்தநாள் விழா மற்றும் சாதி மறுப்பு- தீண்டாமை ஒழிப்பு மாநில சிறப்பு மாநாடு சிதம்பரத்தில் (ஏப்ரல் 24) சனிக்கிழமை மாலை நடைபெறுகிறது. அனந்தீஸ்வரன் கோயில் தெருவில் அமைக்கப்பட்டுள்ள மாநாட்டு மேடையில் தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன் பங்கேற்று உரையாற்றுகிறார். மதுரை ஆதீனம், முனைவர் இரா.கிருத்துதாசுகாந்தி, முனைவர் வே.வசந்திதேவி, வே.ஆனைமுத்து மற்றும் சிந்தனையாளர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றுகின்றனர். மாநாட்டு குழுத் தலைவர் டி.மணிவாசகம் வரவேற்கிறார். செயலாளர் எம்.சேகர் நன்றி கூறுகிறார்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior