உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஏப்ரல் 24, 2010

டாடா கார்கள் பரிசோதனை முகாம்

 நெய்வேலி: 

                           நெய்வேலி டி.எம்.பி., மோட்டார்சில் டாடா கார்களுக்கான 2 நாள் சிறப்பு பரிசோதனை முகாம் நடக்கிறது. பெரியாகுறிச்சியில் கடலூர் - விருத்தாசலம் மெயின் ரோட்டில் உள்ள டி.எம்.பி., மோட்டார்ஸ் வளாகத்தில் டாடா கார்களுக்கான பரிசோதனை முகாம் நடக்கிறது. இன் றும், நாளை 25ம் தேதியும் நடைபெறும் சிறப்பு பரிசோதனை முகாமில் வாடிக் கையாளர்களின் கார்களுக்கு இலவச பரிசோதனைகளும், சலுகை விலையில் உதிரி பாகங்களும் வழங்கப்படுகிறது.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior