உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஏப்ரல் 24, 2010

புத்தக தின விழா

திட்டக்குடி: 

                      திட்டக்குடி கிளை நூலகத்தில் உலக புத்தக தின விழா கொண்டாடப்பட்டது. ஓய்வு பெற்ற தமிழாசிரியர் இளவரசன் தலைமை தாங்கினார். முத்து ஜெயராமன் முன்னிலை வகித்தார். நூலகர் ராஜகோபால் வரவேற்றார். டாக்டர் கொளஞ்சி, முத்து கிருஷ்ணன், தங்கவேல், மணிமாறன் வாழ்த்தி பேசினர். இதில் நூலகர்கள் இறையூர் காமராஜர், வீராசாமி, சங்கர், திருமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior